15 ஜமாத்தில்அவ்வல்
1436 ஹி (அ) 06 மார்சி 2015 அன்று மாதாந்திர நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
மவ்லவி
அம்ஜத்
“அல் அஸ்ர் ஸுராவின் விளக்கம்”
என்ற தலைப்பிலும்,
மவ்லவி
ஸாதிகீன்
“மரணத்தை நினைவு கூறுதல்”
என்ற தலைப்பிலும்,
சிறப்புரையாற்றினார்கள்.
அறிவுப் போட்டிக்கான பரிசுகள் வழங்கப்பட்டன.
இரவு
உணவுடன் நிகழ்ச்சி முடிவடைந்தது.
0 comments:
Post a Comment