அல்ஹம்துலில்லாஹ்....

10 ரமளான் 1434ஹி (அ) 19 ஜூலை 2013 அன்று ரமளான் இஃப்தார் நிகழ்ச்சி மற்றும் அல்குர்ஆன் மனனப்போட்டி நடைபெற்றது.

சிறுவர், சிறுமியர் தங்கள் அல்குர்ஆன் மனனத்திறமைகளை வெளிப்படுத்தினர் .

தொடர்ந்து மவ்லவி அம்ஜத் அவர்கள் உரையாற்றினார்கள்.

 தொடர்ந்து இஃப்தார் நிகழ்ச்சி  நடைபெற்றது.












0 comments:

Post a Comment

 
Top