20 ஸபர் 1436 ஹி (அ) 12 டிசம்பர் 2014 அன்று மாதாந்திர நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
மவ்லவி
அம்ஜத்
“நவீன தொலைத்தொடர்பு சாதனங்களை
பயன்படுத்துவதில் இஸ்லாமிய வழிமுறை”
என்ற தலைப்பிலும்,
மவ்லவி
அப்துல் ஹாபிழ்
“மார்க்க கல்வியைத் தேடுவது ஒவ்வொரு முஸ்லிமின் கடமை”
என்ற தலைப்பிலும்,
சிறப்புரையாற்றினார்கள்.
அறிவுப் போட்டிக்கான பரிசுகள் வழங்கப்பட்டன.
இரவு
உணவுடன் நிகழ்ச்சி முடிவடைந்தது.
0 comments:
Post a Comment