Ø  விடைகளை அல்குர்ஆன் 2 ; 142 முதல் 2 ; 252 முடிய உள்ள வசனங்களில் மட்டுமே தேட வேண்டும்.
Ø  விடை கண்டுபிடித்த ஸுரா , வசன எண்(கள்) எழுத வேண்டும்.

Ø  மிகப் பொருத்தமான ஒரு விடையை தேர்ந்தெடுக்கவும். அல்லது சரியான விடையை எழுதவும்.
-------------------------------------------------------


1) நிராகரிப்பாளர்களுக்கு அலங்கரிக்கப்பட்டிருப்பது...
        A) தங்கம்                                                                                            B) பணம்
                        C)  உலக வாழ்வு                                D) இணை
விடை –                ஸுரா எண்(கள்)-       வசன எண்(கள்)-

2) அல்லாஹ், மலக்குகள், மனிதர்கள் அனைவருடைய சாபத்துக்கும் உட்பட்டவன் யார்?
        A) முனாபிக்                                                                                    B) வி
                        C)  காபிர்                                        D) அநியாயக்காரன்
விடை –                ஸுரா எண்(கள்)-       வசன எண்(கள்)-

3) அல்லாஹ் ஐங்காலத் தொழுகையை பேணிக்கொள்ளுமாறு கூறிவிட்டு அவற்றில் ஒரு தொழுகையை குறிப்பிட்டு கூறுகிறான். அது எது?
        A) சுபுஹ்                                                                                              B) லுஹர்
                        C)  அஸர்                                         D) இஷா
விடை –                ஸுரா எண்(கள்)-       வசன எண்(கள்)-

4) கணவன் இறந்துவிட்ட பெண் இருக்கவேண்டிய (இத்தா) எதிர்பார்ப்புகாலம்?
        A) 3 மாதம்                                                                                       B) 4 மாதம்
                        C)  4 மாதம் 10 நாள்                           D) 9 மாதம்
விடை –                ஸுரா எண்(கள்)-       வசன எண்(கள்)-

5) நோன்பின் மூலம் எதிர்பார்க்கப்படும் மிக முக்கிய பலன்
        A) ஆரோக்கியம்                                                                                                B) பயபக்தி
                        C)  பொறுமை                           D) சகிப்பு
விடை –                ஸுரா எண்(கள்)-       வசன எண்(கள்)-

6) மீட்டிக்கொள்ள உரிமை பெற்ற தலாக்
        A)  1 தடவை                           B) 2 தடவை   
        C)  3 தடவை                           D) அளவில்லை
விடை –                ஸுரா எண்(கள்)-       வசன எண்(கள்)-

7) பழிவாங்கும் சட்டத்தில் (கொலைக்கு கொலை செய்வதில்) மனிதனுக்கு -------- உள்ளது?
        A) மரணம்                                                                                         B) அழிவு
                        C)  வாழ்வு                                     D) நிம்மதி
விடை –                ஸுரா எண்(கள்)-       வசன எண்(கள்)-

8) மூன்றுமுறை தலாக் சொல்லப்பட்டவள் (தலாக் கொடுத்த கணவனுக்கு)
           A) நிரந்தர ஹராம்                                                                 
                        B)  வேறு ஒருவரை திருமணம் செய்யும் வரை ஹராம்
                        C)  இத்தா முடியும் வரை ஹராம்                              
           D) இத்தா முடிந்தபின் ஹராம்
விடை –                ஸுரா எண்(கள்)-       வசன எண்(கள்)-

9) தாலூத்தின் படையினர் சோதிக்கப்பட்டது?
           A) நீரூற்றைக் கொண்டு                                                   B) காற்றைக் கொண்டு
                        C)  ஆற்றைக் கொண்டு                       D) கடலைக் கொண்டு
விடை –                ஸுரா எண்(கள்)-       வசன எண்(கள்)-

10) தனது நபியிடம் எங்களுக்கு ஒரு அரசனை அனுப்பி வையும், அல்லாஹ்வுடைய பாதையில் போரிடுவோம் எனக்கூறிய கூட்டம்
            A) யூதர்கள்                                                                                       B)  கிருத்தவர்கள்
                        C)  இஸ்ராயீலின் மக்கள்                              D) காபிர்கள்
விடை –                ஸுரா எண்(கள்)-       வசன எண்(கள்)-

11) (விசுவாசிகளே) பயம் மற்றும் பசியிலிருந்து ஏதாவது ஒன்றைக் கொண்டும், ----------- , --------- , ---------- ஆகியவற்றில் குறைவைக் கொண்டும் நிச்சயமாக நாம் உங்களைச் சோதிப்போம்.
விடை –               

ஸுரா எண்(கள்)-       வசன எண்(கள்)-

12) அல்லாஹ் பன்றியின் மாமிசத்தைப் போல் ஹராம் ஆக்கிய இரு விஷயங்களை கூறுக.
விடை –               


ஸுரா எண்(கள்)-       வசன எண்(கள்)-

13) ரமளான் மாதம் நோன்பை விட்டு விட்டு வேறு மதாங்களில் பிடிக்க அனுமதியுள்ள இருவரைக் கூறுக.
விடை –               


ஸுரா எண்(கள்)-       வசன எண்(கள்)-

14) ஹஜ்ஜில் (இஹ்ராமுடைய நிலையில்) நோய் அல்லது தலையில் தொந்தரவு தரக்கூடிய ஒன்றின் காரணமாக முடியைக் களைந்தவரின் பரிகாரம் என்ன?
விடை –               


ஸுரா எண்(கள்)-       வசன எண்(கள்)-

15) உங்களிலிருந்து எவரேனும் தன் மார்க்கத்தை விட்டு மதம் மாறி ------------------------- அவர்களின் செயல்கள் இம்மையிலும் மறுமையிலும் அழிந்து விடும்.
விடை –               


ஸுரா எண்(கள்)-       வசன எண்(கள்)-






0 comments:

Post a Comment

 
Top