29 ஸபர் 1434 ஹி (அ) 11 ஜனவரி 2013 அன்று புனித மஸ்ஜிதுந்நபவியில்
இமாம் அப்துல் முஹ்ஸின் காஸிமி அவர்கள்
“ நல்லமல்கள் மூலம் உயர்வை நாடுதல்.”
என்ற தலைப்பில் ஆற்றிய குத்பா உரையின் கருத்துக்களின் சுருக்கத்தை தமிழில்
மவ்லவி அப்துர்ரஊப் கூறினார்கள்.
தொடர்ந்து சான்றிதழ் வகுப்பின் தேர்வு நடைபெற்றது.
0 comments:
Post a Comment