16 ஷவ்வால் 1434 ஹி (அ) 23 ஆகஸ்ட் 2013 அன்று மாதாந்திர நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

மவ்லவி ஸர்ஹான்

“ரமளானுக்குப் பின் நாம்”

என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

அறிவுப்போட்டிக்கான பரிசுகள் வழங்கப்பட்டன.


இரவு உணவுடன் நிகழ்ச்சி நிறைவுபெற்றது.



0 comments:

Post a Comment

 
Top