மாதாந்திர நிகழ்ச்சி – ஷவ்வால் 1434 ஹி 16 ஷவ்வால் 1434 ஹி (அ) 23 ஆகஸ்ட் 2013 அன்று மாதாந்திர நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. மவ்லவி ஸர்ஹான் “ரமளானுக்குப் பின் நாம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அறிவுப்போட்டிக்கான பரிசுகள் வழங்கப்பட்டன. இரவு உணவுடன் நிகழ்ச்சி நிறைவுபெற்றது.
0 comments:
Post a Comment