வாராந்திர வகுப்பு -20 செப்டம்பர் 2013 14 துல்கஃதா 1434 ஹி (அ) 20 செப்டம்பர் 2013 அன்று புனித மஸ்ஜிதுந்நபவியில் இமாம் அலி அப்துர்ரஹ்மான் அல்ஹுதைபி அவர்கள் “ உறவினர்களை சேர்ந்து வாழ்தல்” என்ற தலைப்பில் ஆற்றிய குத்பா உரையின் கருத்துக்களின் சுருக்கத்தை மவ்லவி ரிள்வான் தமிழில் கூறினார்கள்.
0 comments:
Post a Comment