17 ரஜப் 1435 ஹி (அ) 16 மே 2014 அன்று மாதாந்திர நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
மவ்லவி ரிபாவுத்தீன்
“மறுமை நாளை நினைவு கூறுவோம்”
என்ற தலைப்பிலும்,

மவ்லவி முஹம்மத்
“இறையச்சம்”
என்ற தலைப்பிலும் சிறப்புரையாற்றினார்கள்.

அறிவப்போட்டிக்கான பரிசுகள் வழங்கப்பட்டன.

இரவு உணவுடன் நிகழ்ச்சி முடிவடைந்தது.

0 comments:

Post a Comment

 
Top