14 முஹர்ரம் 1436 ஹி () 07 நவம்பர் 2014 அன்று புனித மஸ்ஜிதுந்நபவியில்
இமாம் ஸலாஹ் அல் புதைர் அவர்கள்
““மக்களின் தொடர்புகளை பாழ்படுத்தும் குரோதம்”
என்ற தலைப்பில் ஆற்றிய குத்பா உரையின் கருத்துக்களின் சுருக்கத்தை தமிழில் மவ்லவி முஹம்மது கூறினார்கள்.

தொடர்ந்து ஜனாஸாவை குளிப்பாட்டுவது மற்றும் கபளிடுவது பற்றிய செயல்முறை வகுப்பு மவ்லவி அம்ஜத் அவர்களால் நடத்தப்பட்டது.






0 comments:

Post a Comment

 
Top