07 முஹர்ரம் 1436 ஹி () 31 அக்டோபர் 2014 அன்று புனித மஸ்ஜிதுந்நபவியில்
இமாம் அலி அப்துர்ரஹ்மான் அல்ஹுதைபி அவர்கள்
பெற்றோருக்கான கடமைகள்
என்ற தலைப்பில் ஆற்றிய குத்பா உரையின் கருத்துக்களின் சுருக்கத்தை தமிழில் மவ்லவி  ஸாதிகீன் கூறினார்கள்.

தொடர்ந்து பிக்ஹ் வகுப்பு நடைபெற்றது.


0 comments:

Post a Comment

 
Top