வாராந்திர வகுப்பு – 29 மே 2015
11 ஷஃபான் 1436 ஹி () 29 மே 2015 அன்று புனித மஸ்ஜிதுந்நபவியில்
இமாம் அலி அப்துர்ரஹ்மான் அல்ஹுதைபி    அவர்கள்
“பாதுகாக்கப்பட்ட உயிர்களை அநியாயமாகக் கொல்லுதல்”
என்ற தலைப்பில் ஆற்றிய குத்பா உரையின் கருத்துக்களின் சுருக்கத்தை தமிழில் மவ்லவி ஸாதிகீன் கூறினார்கள்.

தொடர்ந்து பிக்ஹ் வகுப்பு நடைபெற்றது.

0 comments:

Post a Comment

 
Top