21 ரபிய்யுத்தானி 1435 ஹி (அ) 21 பிப்ரவரி 2014 அன்று புனித மஸ்ஜிதுந்நபவியில்

இமாம் ஹுசைன் ஆலுஷ்ஷெய்க் அவர்கள்

“சமுதாயம் பித்னாவை விட்டும் பாதுகாப்பு பெறுவதற்கான வழிமுறைகள்”

என்ற தலைப்பில் ஆற்றிய குத்பா உரையின் கருத்துக்களின் சுருக்கத்தை மவ்லவி அப்துர்ரஊப் கூறினார்கள்.

தொடர்ந்து பிக்ஹ் வகுப்பு நடைபெற்றது.




0 comments:

Post a Comment

 
Top