ரபிய்யுத்தானி 1435 க்கான மாதாந்திர நிகழ்ச்சி சிறப்பாக 21  ரபிய்யுத்தானி 1435 (அ) 21 பிப்ரவரி 2014 அன்று நடைபெற்றது.

மவ்லவி அப்துல் ஹாபிழ் 
“ மறுமையில் மனிதனின் நிலை”
என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள்.

தொடர்ந்து
 மவ்லவி அக்ரம், ஸப்ராஸ் இருவரும்
“அல்குர்ஆனை மனனம் செய்வதற்கான வழிமறைகள்”
பற்றி எடுத்துதைத்தார்கள்.

அறிவுப்போட்டிக்கான முடிவுகள், பரிசளிப்பு நடைபெற்றது.

இரவு உணவுடன் நிகழ்ச்சி முடிவடைந்தது.







0 comments:

Post a Comment

 
Top