வாராந்திர
வகுப்பு – 20 நவம்பர் 2015
08 ஸபர் 1437 ஹி (அ) 20 நவம்பர் 2015 அன்று புனித மஸ்ஜிதுந்நபவியில்
இமாம்
ஹுசைன்
ஆலுஷ்ஷெய்க்
அவர்கள்
“சோதனையின் போது….”
என்ற
தலைப்பில் ஆற்றிய குத்பா உரையின் கருத்துக்களின் சுருக்கத்தை தமிழில் மவ்லவி
ரமீஸ் கூறினார்கள்.
அத்துடன் “முஹம்மது நபியின் வாழ்க்கை வரலாறு” தொடர்
வகுப்பும், “இஸ்லாமிய பொருளாதாரம்” பற்றிய பிக்ஹ் தொடர் வகுப்பும் நடைபெற்றன.
மதிய உணவுடன் நிகழ்ச்சி இனிதே முடிந்தது.
0 comments:
Post a Comment