வாராந்திர வகுப்பு – 30 அக்டோபர் 2015
17  முஹர்ரம் 1437 ஹி () 30 அக்டோபர் 2015அன்று புனித மஸ்ஜிதுந்நபவியில்
இமாம் அலி அப்துர்ரஹ்மான் அல்ஹுதைபி அவர்கள்
“பாதுகாப்பு எனும் அருள்”
என்ற தலைப்பில் ஆற்றிய குத்பா உரையின் கருத்துக்களின் சுருக்கத்தை தமிழில் மவ்லவி ளரீப் கூறினார்கள்.
அத்துடன் “முஹம்மது நபியின் வாழ்க்கை வரலாறு” தொடர் வகுப்பும், “இஸ்லாமிய பொருளாதாரம்” பற்றிய பிக்ஹ் தொடர் வகுப்பும் நடைபெற்றன.

மதிய உணவுடன் நிகழ்ச்சி இனிதே முடிந்தது.

0 comments:

Post a Comment

 
Top