16 ரபிய்யுல் அவ்வல் 1435 ஹி (அ) 17 ஜனவரி 2014 அன்று மாதாந்திர நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

மவ்லவி அம்ஜத் ராஸிக்  மற்றும் மவ்லவி அப்துர்ரஊப்

“நவீன காலத்தில் இஸ்லாமியர் எதிர் நோக்கும் சவால்கள்”

என்ற தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்தினார்கள்.

மவ்லவி பவாஸ் “ நற்சிந்தனை” நிகழ்ச்சி நடத்தினார்கள்.

அறிவுப்போட்டிக்கான பரிசுகள் வழங்கப்பட்டன.

இரவு உணவுடன் நிகழ்ச்சி முடிவுபெற்றது.




0 comments:

Post a Comment

 
Top